சமூக இடைவெளி பின்பற்றாமல் சந்தையில் கூடும் பொது மக்கள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காய்கறி சந்தையில் வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளின் முன் சமூக இடைவெளி இல்லாமல் நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காய்கறி சந்தையில் வழக்கம்போல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளின் முன் சமூக இடைவெளி இல்லாமல்  நின்று காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும் முக கவசம் அணியாமலும் நோய்த்தொற்று அச்சமில்லாமல் கூட்டமாக சந்தைகளில் திரிவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.வேலூரில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்த நிலையில் அச்சம் இல்லாமல் பொதுமக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்