மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி

மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மது கிடைக்காததால் தூக்க மாத்திரை - மனோரமாவின் மகன் மருத்துவமனையில் அனுமதி
x
மது கிடைக்காததால் நடிகை மனோரமாவின் மகன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த நடிகை மனோரமாவின் மகன் 64 வயதாக பூபதி திருமணமான இவருக்கு 1 மகன்  மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தியாகராயநகரில் வசிக்கும் இவருக்கு தீவிர மதுப்பழக்கம் இருந்தது. ஊரடங்கால் மது கிடைக்காமல் அவதியடைந்த இவர், கடந்த 6ம் தேதி அதிக அளவில் தூக்க மாத்திரைகளை எடுத்துள்ளார். இதனால் வலிப்பு ஏற்படவே உறவினர்கள் அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்