ஊரடங்கு உத்தரவை மீறிய 700 பேர் மீது வழக்குப்பதிவு : வாகனங்களால் நிரம்பி வழியும் காவல்நிலையங்கள்

வாடிப்பட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 700 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு உத்தரவை மீறிய 700 பேர் மீது வழக்குப்பதிவு : வாகனங்களால் நிரம்பி வழியும் காவல்நிலையங்கள்
x
வாடிப்பட்டியில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 700 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களால், வாடிப்பட்டியில் உள்ள காவல் நிலையங்கள் நிரம்பி வழிந்து வருகின்றன. போலீசார் எச்சரித்தும், அறிவுரை கூறியும், அத்துமீறி வருபவர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர் .

Next Story

மேலும் செய்திகள்