தினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்

சென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார்.
தினமும் 1,000 பேருக்கு உணவு வழங்கும் தன்னார்வலர்
x
சென்னை மணலியை சேர்ந்த தனசேகர் என்ற தன்னார்வலர், சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் ஆயிரம் பேருக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார். அசைவம் மற்றும் சைவ உணவுகளை சமைத்து தினமும் ஒவ்வொரு வீடாக சென்று இவர் வழங்கி வருகிறார். 


Next Story

மேலும் செய்திகள்