டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு - பாதுகாப்பு பணியில் காவல்துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும், பாதுப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு - பாதுகாப்பு பணியில் காவல்துறை
x
ஸ்ரீவில்லிபுத்தூரில், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும், பாதுப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடையை உடைத்து, மதுபாட்டில்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, மதுபானங்களை பாதுகாக்கும் முயற்சியில் கலால்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைத்து டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் தனியார் திருமண மண்டபத்திற்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்