ஊரடங்கு எதிரொலி - விளைந்து நிற்கும் நெல் , அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், ஊ ரடங்கு காரணமாக, விளைந்து நிற்கும் நெல்மணிகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், ஊ ரடங்கு காரணமாக, விளைந்து நிற்கும் நெல்மணிகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். நெல் அறுவடைக்கு பயன்படும் இயந்திரங்கள் பெரும்பாலும் தஞ்சாவூர், சேலம் பகுதிகளிலிருந்து வருகின்றன. இந்நிலையில் இயந்திரங்கள் வர முடியாத நிலையில் உள்ளதாலும், ஆள் கிடைக்காததாலும் அறுவடை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story