கொரோனா அச்சுறுத்தல் - 3963 கைதிகள் விடுதலை
கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3,963 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
கொரானோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3,963 கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2 நாட்களில் சென்னை புழல் சிறையில் இருந்து 200 கைதிகள் ஜாமினில் விடுதலையாகி வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் சிறைகளில் கைதிகளின் கொள்ளவு குறைந்துள்ளது.
Next Story