வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழக வியாபாரிகள் - உதவி செய்த மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் நன்றி

வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழக வியாபாரிகளை மீட்க உதவி செய்த மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வெளிமாநிலத்தில் சிக்கிய தமிழக வியாபாரிகள் - உதவி செய்த மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் நன்றி
x
மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சிக்கித் தவித்த தமிழக வியாபாரிகளுக்கு உதவ வேண்டும் என அந்தந்த மாநிலங்களை சேர்ந்த முதலமைச்சர்களுக்கு திமுக ஸ்டாலின் கோரிகைக விடுத்திருந்தார். இதன்படி மகாராஷ்டிராவில் சிக்கித் தவித்த 120 வியாபாரிகள், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்த தமிழர்களுக்கு உரிய உதவிகள் செய்யப்பட்டன. இதையடுத்து அந்தந்த மாநில முதலமைச்சர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், 

Next Story

மேலும் செய்திகள்