நாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...

ஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது.
நாள்தோறும் 5000 பேரின் பசியை போக்கும் அம்மா உணவகம்...
x
ஒசூர் நகரில் பேருந்துநிலையம் உள்பட இரண்டு இடங்களில் இயங்கி வரும் அம்மா உணவகம் நாள்தோறும் 5 ஆயிரம் பேரின் பசியை போக்கி வருகிறது. கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த தொழிலாளர்கள், ஆதரவற்றோர்களுக்கு, மூன்று வேளையும், இங்கு உணவு சாப்பிடுகின்றனர். தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் ஒரு சிலர், அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை அம்மா உணவகத்திற்கு இலவசமாக கொடுத்து உதவுகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்