"இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை மீட்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த 430 குடும்பங்களை தாயகம் மீட்டுக்கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை மீட்க வேண்டும் -  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
இந்தோனேஷியாவில் சிக்கித் தவிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த 430 குடும்பங்களை தாயகம் மீட்டுக்கொண்டுவர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனாவால்  உலக நாடுகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தமிழகத்தை சேர்ந்த 430 குடும்பங்கள் சிக்கி தவித்து வருவதாக தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் கொண்டுவர, மத்திய அரசுக்கு  தமிழர அரசு  வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்