கோவை மாவட்டத்தில் சாலையில் உணவிற்காக சுத்தும் ஆடு, நாய்
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சாலை ஓரத்தில் ஆடுகளும் மாடுகளும் உணவிற்காக சுற்றி திரிகின்றன.
கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் சாலை ஓரத்தில் ஆடுகளும் மாடுகளும் உணவிற்காக சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் கோவையில் செயல்பட்டு வரும் பாச உள்ளம் சமூக நல அமைப்பு சாலை ஓரங்களில் சுற்றி திரியும் ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் உணவுகளை அளித்து வருகின்றனர். எந்த உயிரினங்களும் பசி இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக இயங்குவதாக கூறும் அந்த அமைப்பினர் சாலை ஓரம் உள்ள ஆடு மாடு நாய் போன்ற விலங்குகளுக்கு பிஸ்கட்டுகளை கொடுத்து வருகின்றனர்.
Next Story