அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்
அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தொடக்கப்பள்ள ஆசிரியர் ஜெபநேசன் தான் சுயமானக எழுதிய பாடலை , அவரே பாடியும் வெளியிட்டுள்ளார். மருத்துவர்கள் செவிலியர்களை பாராட்டியும், கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
Next Story