அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்

அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல்
x
அரசு பள்ளி ஆசிரியர் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தொடக்கப்பள்ள ஆசிரியர் ஜெபநேசன் தான் சுயமானக எழுதிய பாடலை , அவரே பாடியும் வெளியிட்டுள்ளார். மருத்துவர்கள் செவிலியர்களை பாராட்டியும், கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்