குளச்சல் துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது

தமிழகத்தில் இன்று மாலை 144 உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது.
குளச்சல் துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது
x
தமிழகத்தில் இன்று மாலை 144 உத்தரவு அமல்படுத்தப்பட உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. எனினும், மக்கள் தங்களுக்கு பிடித்தமான மீன் ரகங்களை கிலோ கணக்கில் வீட்டிற்கு வாங்கிச் சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்