பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்

சட்டப்பேரவையில் நடைபெற்ற சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கொங்கு இளைஞர் பேரவை கட்சி எம்.எல்.ஏ. தனியரசு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்
x
சட்டப்பேரவையில் நடைபெற்ற சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கொங்கு இளைஞர் பேரவை கட்சி எம்.எல்.ஏ. தனியரசு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் உள்ள சதித்திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வு அமைப்புகளின் விசாரணை அறிக்கையை பொறுத்தே 7 பேர் விடுதலை குறித்து  முடிவு எடுக்கப்படும் என ஆளுநர் செயலகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்