கொரோனா கொடுமை : திருச்சியில் மட்டும் கொரோனா அறிகுறியுடன் 66 பேர்
துபாய், சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொரோனா அறிகுறிகளுடன் திருச்சி வந்த, மேலும் 26 பயணிகள் கள்ளிக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
துபாய், சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொரோனா அறிகுறிகளுடன் திருச்சி வந்த, மேலும் 26 பயணிகள் கள்ளிக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே இங்கு சிகிச்சை பெறும் 28 பேர், புதிதாக வந்த 26 பேர் மற்றும் திருச்சி மருத்துவமனையில் உள்ள 12 பேரையும் சேர்த்து திருச்சி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story