1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் : "அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க கோரிக்கை"

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உத்தரபிரதேசத்தை போல் தமிழகத்திலும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் : அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க கோரிக்கை
x
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உத்தரபிரதேசத்தை போல் தமிழகத்திலும் 1-ம் வகுப்பு முதல்  9-ம் வகுப்பு  வரை அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவிக்க வேண்டும் என்று 
தமிழ்நாடு அரசு ஊழியர்கள்  ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சமக்ரசிக்‌ஷா கல்வி சட்டத்தின் எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சியடைய செய்யலாம் என்பதாலும், ஒன்பதாம் வகுப்பிற்கும் சிறப்பு அனுமதியுடன் அனைவரையும்  தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்