மாமல்லபுரம் : முதலை மற்றும் பாம்பு பண்ணை மூடப்பட்டது

கொரோனா அச்சுறுத்தலால் மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி முதலை மற்றும் பாம்புபண்ணை மூடப்பட்டது.
மாமல்லபுரம் : முதலை மற்றும் பாம்பு பண்ணை மூடப்பட்டது
x
கொரோனா அச்சுறுத்தலால் மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி முதலை மற்றும் பாம்புபண்ணை மூடப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதை தடுக்கும் விதமாக மார்ச் 31-ந்தேதி வரை முதலை மற்றும் பாம்பு பண்ணை மூடப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்