கோயில் திருவிழா ஒத்திவைப்பு - பக்தர்களின் நலன் கருதி நடவடிக்கை

திருவாரூர், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் பாடை காவடித்திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோயில் திருவிழா ஒத்திவைப்பு - பக்தர்களின் நலன் கருதி நடவடிக்கை
x
திருவாரூர், வலங்கைமான் மகா மாரியம்மன் கோவில் பாடை காவடித்திருவிழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வெகு விமரிசையாக நடைபெறும் திருவிழாவால் நேர்த்திக்கடனை செலுத்த அங்கு, ஏராளமானோர் கூடுவது வழக்கம். இந்நிலையில், அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, திருவிழா  ஒத்தி வைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்