"கொரோனாவால் புதிய ரயில் பால பணி பாதிக்காது" - தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர்

கொரோனா எதிரொலியால் பாம்பனில் புதிதாக கட்டபட்டு வரும் ரயில் பாலத்தின் பணிகள் பாதிக்க வாய்ப்பில்லை என்று தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.கே மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் புதிய ரயில் பால பணி பாதிக்காது - தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர்
x
கொரோனா எதிரொலியால் பாம்பனில் புதிதாக கட்டபட்டு வரும் ரயில் பாலத்தின் பணிகள் பாதிக்க வாய்ப்பில்லை என்று தென்னக ரயில்வே கூடுதல் பொது மேலாளர்  பி.கே மிஸ்ரா தெரிவித்துள்ளார். ராமேஸ்வரம் சென்ற அவர்,  ரயில் நிலையங்களில் மேற்கொண்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய மேம்பால கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் உடல் நிலை தினமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்