கொரானா வைரஸ் தாக்கம் எதிரொலி : மலேசியா - திருச்சி ஏர் ஏசியா விமானங்கள் ரத்து

கொரானா வைரஸ் தாக்கம் எதிரொலியாக, மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் ஏர் ஏசியா விமான சேவைகள் அனைத்தும் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கொரானா வைரஸ் தாக்கம் எதிரொலி : மலேசியா - திருச்சி ஏர் ஏசியா விமானங்கள் ரத்து
x
கொரானா வைரஸ் தாக்கம் எதிரொலியாக, மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் ஏர் ஏசியா விமான சேவைகள் அனைத்தும் தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்பதிவு செய்த பயணிகளுக்காக இன்று, நாளையும் ஓரிரு விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என ஏர் ஏசியா விமான நிர்வாகம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்