" ஏழைகளுக்கான வீடுகள் திட்டத்தில் இதுவரை 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

உண்ண உணவு, இருக்க இடம் என சமூக நல்வாழ்வு குறித்து சிந்தித்து செயல்பட்டு, 14 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு, 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
 ஏழைகளுக்கான வீடுகள் திட்டத்தில் இதுவரை 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன  - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
x
உண்ண உணவு, இருக்க இடம் என சமூக நல்வாழ்வு குறித்து சிந்தித்து செயல்பட்டு, 14 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிட்டு, 5 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில், மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்