அப்சல் அக்ரோ டெக் நிறுவனம் தொடர்பான வழக்கு - பாதிக்கப்பட்டவர்களுக்கு வைப்பு தொகையை வழங்க உத்தரவு

பணம் செலுத்தினால் 3 ஆண்டுகளுக்கு பின் நிலம் தரப்படும் என கூறி அப்சல் அக்ரோ டெக் நிறுவனம் மோசடி செய்ததாக லியோன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அப்சல் அக்ரோ டெக் நிறுவனம் தொடர்பான வழக்கு - பாதிக்கப்பட்டவர்களுக்கு வைப்பு தொகையை வழங்க உத்தரவு
x
பணம் செலுத்தினால் 3 ஆண்டுகளுக்கு பின் நிலம் தரப்படும் என கூறி அப்சல் அக்ரோ டெக் நிறுவனம் மோசடி செய்ததாக லியோன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்சல் அக்ரோ டெக் நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை விற்று 6 மாதத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைப்பு தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டி.சுந்தரத்தை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்