போதையில் வாகனம் ஓட்டினால் கைது : நள்ளிரவில் தொடரும் வாகன சோதனை

மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரை கைதுசெய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நள்ளிரவிலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
போதையில் வாகனம் ஓட்டினால் கைது : நள்ளிரவில் தொடரும் வாகன சோதனை
x
மதுபோதையில் வாகனம் ஓட்டுவோரை கைதுசெய்ய வேண்டும்  என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், நள்ளிரவிலும் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னை மாநகர் முழுவதும், மது அருந்தி விட்டு  வாகனம் ஓட்டுபவர்களை நள்ளிரவிலும் போக்குவரத்து போலீசர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சோதனை தினமும் தொடரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்