"பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பாடுபடுவோம்" - சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேச்சு

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறை தொடர்ந்து பாடுபடும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பாடுபடுவோம் - சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பேச்சு
x
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறை தொடர்ந்து பாடுபடும் என சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். சென்னை பிராட்வேயில் சுமார் 12 லட்சம் செலவில் 66 சிசிடிவி கேமராக்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், குற்றம் நடந்த உடன் குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும், அவர்களை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்