தமிழகத்தில் யாருக்கும் கொரோனா இல்லை, கொரோனா பாதித்த நபர் பரிபூரணமாக குணமடைந்தார்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பாதித்த நோயாளி பரிபூரணமாக குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் யாருக்கும் கொரோனா இல்லை, கொரோனா பாதித்த நபர் பரிபூரணமாக குணமடைந்தார் - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தமிழகத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பாதித்த நோயாளி பரிபூரணமாக குணமடைந்துவிட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உன்னிப்பான சிகிச்சையின் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்துவிட்டதாகவும், இதன் மூலம் தமிழகத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்