சிஏஏ-க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி - நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
சிஏஏ-க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி - நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது. பல்சமய பேரியக்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சட்டத்திற்கு உட்பட்டு பேச வேண்டும், 750 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்