கோவையில் இரு மதத்தினர் கடையடைப்பு போராட்டம் - நகர் முழுவதும் 1,500 போலீசார் குவிப்பு

கோவையில் இரு மதத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் இரு மதத்தினர் கடையடைப்பு போராட்டம் - நகர் முழுவதும் 1,500 போலீசார் குவிப்பு
x
கோவையில் இரு மதத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்து முன்னணி நிர்வாகி தாக்கப்பட்டதைக் கண்டித்து, இந்து அமைப்பினரும், பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியதைக் கண்டித்து, இஸ்லாமியரும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்