ஆசிரியரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது - பள்ளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கம் அரசு பள்ளியில் மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்டபோது, மர்மநபர்கள் தாக்கியதில் ஆசிரியர் முனியாண்டி என்பவர் படுகாயமடைந்தார்.
ஆசிரியரை தாக்கிய 2 இளைஞர்கள் கைது - பள்ளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்
x
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அச்சரப்பாக்கம் அரசு பள்ளியில் மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்டபோது, மர்மநபர்கள் தாக்கியதில் ஆசிரியர் முனியாண்டி என்பவர் படுகாயமடைந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆசிரியரை தாக்கிய ரகுமான், இதய துல்லாவை கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்