கொலை செய்து கொள்ளையடித்த வழக்கு: நால்வருக்கு ஆயுள், தலா ரூ.30 ஆயிரம் அபராதம்
நாமக்கலில் கண்ணாடிக்கடை உரிமையாளர் கொலை வழக்கில், நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010 இல், பாலசுப்பிரமணியன் என்பவரை கடத்தி, கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த வழக்கில், ராஜ்குமார், தன்ராஜ் , சிவா மற்றும் பிரபு ஆகியோருக்கு, ஆயுள் மற்றும் தலா 30 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
Next Story