சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் - நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் உட்பட 47 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம் - நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
x
நாகையில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதிகாரிகள் உட்பட 47 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நெல் கொள்முதல் செய்ய முடியாமல் விவசாயிகள் பரிதவித்தனர். மேலும் வரும் 4ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்