புழல் சிறையில் கைதிகள் இடையே மோதல் : நைஜீரிய நாட்டை சேர்ந்த கைதி காயம்

சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல், நைஜீரிய நாட்டை சேர்ந்த கைதி காயம்.
புழல் சிறையில் கைதிகள் இடையே மோதல் : நைஜீரிய நாட்டை சேர்ந்த கைதி காயம்
x
சென்னை புழல் மத்திய சிறையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நைஜீரிய நாட்டை சேர்ந்த JAMESH OKAFOR என்பவருக்கும், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கூடுவாஞ்சேரியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்திக் மண்வெட்டியால் தாக்கியதில் காயமடைந்த JAMESH OKAFOR சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்