கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு? : மாவட்ட ஆட்சியரை சந்தித்த முதியவர் - பரபரப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து தயாரித்து விட்டதாக கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முதியவர் வந்ததால் பரபரப்பு நிலவியது.
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு? : மாவட்ட ஆட்சியரை சந்தித்த முதியவர் - பரபரப்பு
x
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து தயாரித்து விட்டதாக கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முதியவர் வந்ததால் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் முகாம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கு மஞ்சள் பையுடன் வந்த முதியவர்  மாணிக்கம், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை வர்த்தக நோக்கத்திற்காக பயன்படுத்த கூடாது என்றும், கடுமையாக பாதிக்கப்பட்ட சீனாவுக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கூறி மருந்தை ஒப்படைத்தார்.  

Next Story

மேலும் செய்திகள்