சென்னை : சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் சேகரிப்பு நடைபயணம்

சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, நடைபயணம் நடைபெற்றது.
சென்னை : சாலையோரங்களில் கிடந்த பிளாஸ்டிக் சேகரிப்பு நடைபயணம்
x
சென்னையில் சாலையோரங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, நடைபயணம் நடைபெற்றது. சாலைகளில் பிளாஸ்டிக்கை வீச வேண்டாம் என்பதை வலியுறுத்தி, வில்லிவாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர், அண்ணாசதுக்கம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து, 75 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமான, பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தவாறு, கத்திப்பாரா மேம்பாலத்திற்கு வந்தனர். பின்னர், சேகரித்த பிளாஸ்டிக்கை சென்னை மாநகராட்சியிடம் வழங்கினர். சுமார், 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு, ட்ரையம்ப் புக் ஆப் ரெக்கார்டு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்