"முதலமைச்சர் 3 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் இந்நாளில் சிறப்பு திட்டம் துவக்கி வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திர அமைப்பின் சமையல்கூடம் பூமி பூஜை விழா நடைபெற்றது.
முதலமைச்சர் 3 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்யும் இந்நாளில் சிறப்பு திட்டம் துவக்கி வைத்தது மகிழ்ச்சியளிக்கிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்காக அட்சய பாத்திர அமைப்பின் சமையல்கூடம் பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய  முதலமைச்சர் பழனிசாமி, சத்துணவினால் 5 லட்சம் மாணவpர்கள் பயன்பெறுவதாக  குறிப்பிட்டார். முன்னதாக பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 3 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்த நாளில் இந்த சிறப்பு திட்டத்தை தொடங்குவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்