குடியிருப்புக்கு மத்தியில் கல்குவாரி - உரிமத்தை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை

பொள்ளாச்சி அருகே குடியிருப்புக்கு மத்தியில் உள்ள கல்குவாரியை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்புக்கு மத்தியில் கல்குவாரி - உரிமத்தை ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை
x
பொள்ளாச்சி அருகே குடியிருப்புக்கு மத்தியில் உள்ள கல்குவாரியை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த கோடாங்கிபட்டி, பட்டியகவுண்டனூர் ஆகிய ஊர்களில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இரு கிராமங்களுக்கு இடையே உள்ள தனியார் கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால், சுற்றி உள்ள வீடுகளில் விரிசல் விழுவதாக தெரிகிறது. இதனால் அந்த குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்