"அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்"- தமிழக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கருத்து
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டால் அதிகாரிகள் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருவதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டால் அதிகாரிகள் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்து வருவதாக தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார். தாராபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்
நிர்பயா குற்றவாளிகளுக்கு வழங்கிய அதிகபட்ச தண்டனை போலவே, டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கும் உரிய தண்டனை வழங்க வேண்டும் என்றார்
Next Story