"டோக்கன் வாங்கிய காளை உரிமையாளர்கள் ஏமாற்றம் : காளைகளை அவிழ்த்துவிட்டு போராட்டம்"

நாமக்கல் மாவட்டம் அலங்கா நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள மொத்தம் 450 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், 345 காளைகள் மட்டுமே வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட்டப்பட்டன.
டோக்கன் வாங்கிய காளை உரிமையாளர்கள் ஏமாற்றம் : காளைகளை அவிழ்த்துவிட்டு போராட்டம்
x
நாமக்கல் மாவட்டம் அலங்கா நத்தம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள மொத்தம் 450 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், 345 காளைகள் மட்டுமே வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட்டப்பட்டன. டோக்கன் வாங்கி காத்து கொண்டிருந்த  காளையின் உரிமையாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காளைகளை அவிழ்த்து விட்டு, உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்