சீனாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் - இந்தியா அழைத்து வர தமிழக அரசு கோரிக்கை

கொரோனா வைரஸ் பாதித்துள்ள சீனாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை, இந்தியாவுக்கு அழைத்து வர தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் - இந்தியா அழைத்து வர தமிழக அரசு கோரிக்கை
x
கொரோனா வைரஸ் பாதித்துள்ள சீனாவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை, இந்தியாவுக்கு அழைத்து வர தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டும், அரசு உதவி கோரியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால், உடனடியாக இந்தியாவை சேர்ந்தவர்களை அழைத்து வர முடியுமா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்