பிரித்தியங்கரா தேவி கோயிலில் 1,08,000 எலுமிச்சை பழங்களை கொண்டு சிறப்பு வழிபாடு
தூத்துக்குடியில் உள்ள பிரித்தியங்கரா தேவி கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் எலுமிச்சை பழங்களை கொண்டு வசிகரயாகம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள பிரித்தியங்கரா தேவி கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் எலுமிச்சை பழங்களை கொண்டு வசிகரயாகம் நடைபெற்றது. இதில் பழம் பெரும் நடிகை கே.ஆர். விஜயா பங்கேற்று சாமியை தரிசனம் செய்தார்.
Next Story