பக்கோடா செய்து நூதன முறையில் போராட்டம் : இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதாக குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோடு பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா இளைஞர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது.
பக்கோடா செய்து நூதன முறையில் போராட்டம் : இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பதாக குற்றச்சாட்டு
x
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கூட்ரோடு பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழா இளைஞர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இளைஞர் ஒருவர் பக்கோடா செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். படித்த இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதை உணர்த்தும் விதமாக இதுபோன்று போராட்டம் நடத்தப்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். 


Next Story

மேலும் செய்திகள்