கும்பகோணம் : ரூ.1.20 கோடிக்கு விற்க முயன்ற சிலைகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

வேதாரண்யம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள ஒன்பது சிலைகள், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கும்பகோணம் : ரூ.1.20 கோடிக்கு விற்க முயன்ற சிலைகள் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
x
ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த செல்வம் ,பைரவசுந்தரம் ஆகியோரிடம் இருந்து, பஞ்சலோக அம்மன் சிலைகள் உள்பட 9 சிலைகள் கைப்பற்றப்பட்டன. அந்த சிலைகள் அனைத்தும் 1 கோடியே 20 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்றதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட  உலோக சிலைகள் அனைத்து, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்  ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்