செம்மனூர் நகைக்கடையின் 46-வது கிளை திறப்பு - புத்தகம் வெளியிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்

செம்மனூர் நகைக்கடையின் 46-வது கிளை மதுரை நேதாஜிசாலையில் திறக்கப்பட்டுள்ளது.
செம்மனூர் நகைக்கடையின் 46-வது கிளை திறப்பு - புத்தகம் வெளியிட்டார் நடிகை ஸ்ருதிஹாசன்
x
செம்மனூர் நகைக்கடையின் 46-வது கிளை மதுரை நேதாஜிசாலையில் திறக்கப்பட்டுள்ளது. எம்.பி.சு.வெங்கடேசன், நடிகை ஸ்ருதி ஆகியோர் ரிப்பன் வெட்டி கடையை திறந்து வைத்தனர். செம்மனூர் சாதனை தொடர்பாக எழுதப்பட்ட  USE FULL LESS என்ற புத்தகத்தை நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்டார். தொடக்க விழாவில் பேசிய செம்மனூர் கடையின் நிறுவனர் பாபி, மதுரை கிளையில் கிடைக்கும் லாபத்தில் 30 சதவீதம் முதியோர்கள் இல்லத்திற்கு வழங்க உள்ளதாக அறிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்