கடலூரில் களைகட்டிய ஆற்று திருவிழா - ஆற்றில் சுவாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள கண்டரக்கோட்டையில் தென் பெண்ணையாற்று திருவிழா நடைபெற்றது.
கடலூரில் களைகட்டிய ஆற்று திருவிழா - ஆற்றில் சுவாமி சிலைகளுக்கு தீர்த்தவாரி
x
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள கண்டரக்கோட்டையில் தென் பெண்ணையாற்று திருவிழா நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் 5 ஆம் நாள் நிகழ்வாக நடைபெறும்  இந்த ஆற்று திருவிழாவிற்கு, பண்ருட்டி பகுதியை சுற்றியுள்ள கிராம கோவில்களில் இருந்து 100க்கு மேற்பட்ட சுவாமி சிலைகள் கொண்டுவரப்பட்டது. அங்கு தீர்த்தவாரியும்  தீபாராதனையும் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்