சென்னை திரும்ப அலைமோதிய மக்கள் கூட்டம் : சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை திரும்பும்போது, பாஸ் டேக் கட்டண முறையால் பாதிப்படைந்துள்ளாக தெரிவித்துள்ளனர்.
சென்னை திரும்ப அலைமோதிய மக்கள் கூட்டம் : சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
x
வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் , கட்டணம் செலுத்தி செல்ல இரு வழிகள் மட்டுமே வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. பாஸ்டேக் முறையில் பலர் இணையாததால், வெகு தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் 3 மணி நேரம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.



Next Story

மேலும் செய்திகள்