ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் - நீண்ட தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் , சென்னை திரும்புவதால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றவர்கள் , சென்னை திரும்புவதால் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு , வாகனங்கள் , பேருந்துகள் வரிசைகட்டி நின்றன. போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Next Story