கிருஷ்ணகிரி : தனியார் ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் தர்ணா

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி : தனியார் ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் தர்ணா
x
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திருமலைக்கோட்டா கிராமத்தில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டதால், தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இந்நி​லையில், நிறுவனம் வேறு ஒரு நிர்வாகத்திடம் வழங்கப்பட்ட தகவல் தொழிலாளர்களிடம் பரவியதால் தங்களுக்கான சம்பள நிலுவை தொகைகளை வழங்க வலியுறுத்தி, 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 



Next Story

மேலும் செய்திகள்