கிருஷ்ணகிரி : தனியார் ஆடை தயாரிப்பு நிறுவன ஊழியர்கள் தர்ணா
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திருமலைக்கோட்டா கிராமத்தில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனம், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டதால், தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இந்நிலையில், நிறுவனம் வேறு ஒரு நிர்வாகத்திடம் வழங்கப்பட்ட தகவல் தொழிலாளர்களிடம் பரவியதால் தங்களுக்கான சம்பள நிலுவை தொகைகளை வழங்க வலியுறுத்தி, 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story