"தனிப்பட்ட கருத்துக்களை கூற வேண்டாம்" - கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவுரை

அதிமுக கூட்டணி குறித்து தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
தனிப்பட்ட கருத்துக்களை கூற வேண்டாம் - கட்சி நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிவுரை
x
அதிமுக கூட்டணி குறித்து தங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கூட்டணி மற்றும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் முடிவெடுப்பார்கள் என விவரிக்கப்பட்டுள்ளது. கொள்கை முடிவுகள் குறித்து தனி நபர்கள் தெரிவிக்கும் விமர்சனம், கட்சிக்கு ஊறு விளைவிக்கும் என்பதால், அத்தகையவர்களை கண்டிப்புடன் நெறிபடுத்த தாங்கள் கடமைப்பட்டுள்ளதாக அதில், அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்