பெண் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் : அதிமுக பிரமுகர்கள் மீது போலீசில் புகார்

திருவாரூர் மாவட்டம் புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவராக திவ்யா என்ற இளம் பொறியியல் பட்டதாரி தேர்வு செய்யப்பட்டார்.
பெண் ஊராட்சி தலைவர் மீது தாக்குதல் : அதிமுக பிரமுகர்கள் மீது போலீசில் புகார்
x
 திருவாரூர் மாவட்டம் புதுக்குடி ஊராட்சி மன்ற தலைவராக 
திவ்யா என்ற இளம் பொறியியல் பட்டதாரி  தேர்வு செய்யப்பட்டார் ..  ஊராட்சிமன்ற  துணைத்தலைவர் தேர்தலின் போது திவ்யாவை  அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் பன்னீர்செல்வம், அவரது மகன் அழகர் உள்ளிட்ட 5 பேர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது அதனை தடுத்த திவ்யாவின் சகோதரர் ராஜேஷ் கண்ணனும் தாக்கப்பட்டுள்ளார் . காயமடைந்த இருவரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குடவாசல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story

மேலும் செய்திகள்