தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மெஹந்தி போட்டி - போட்டிகளை துவக்கி வைத்த சத்ய பிரத சாஹூ

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் கல்லூரமாணவிகளுக்கு இடையே மெஹந்தி போட்டி நடைபெற்றது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மெஹந்தி போட்டி - போட்டிகளை துவக்கி வைத்த சத்ய பிரத சாஹூ
x
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் கல்லூரமாணவிகளுக்கு இடையே மெஹந்தி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹூ துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வலிமையான மக்களாட்சியை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் அதற்கு வாக்களிக்க வேண்டியது அவசியம் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்