திமுக பேரணியில் பங்கேற்ற 84 வயது தொண்டர் : நேரில் அழைத்து நினைவு பரிசு வழங்கினார், ஸ்டாலின்

சென்னையில் திமுக நடத்திய பேரணியில், ஓசூரை சேர்ந்த நாராயணப்பா என்ற 84 வயது முதியவர் பங்கேற்றார்.
திமுக பேரணியில் பங்கேற்ற 84 வயது தொண்டர் : நேரில் அழைத்து நினைவு பரிசு வழங்கினார், ஸ்டாலின்
x
சென்னையில் திமுக நடத்திய பேரணியில், ஓசூரை சேர்ந்த நாராயணப்பா என்ற 84 வயது முதியவர் பங்கேற்றார். திமுகவின் மூத்த தொண்டரான அவரை, ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டியதோடு, நினைவு பரிசு வழங்கினார். இது பற்றி சமுக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், நாராயணப்பாவின் கைகளை பிடித்தபோது, திமுக என்னும் பேரியக்கத்தின் வேர்களை தொட்ட உணர்வு ஏற்பட்டதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்